பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ரயில் நிலையத்தில் மரம் நபர் ஒருவன் கத்தியுடன் சுற்றித் திரிந்ததை கண்ட மக்கள் உடைமைகளை விட்டு பதறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
Read moreஇரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், தினகரனிடம் 7 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர், மீண்டும் நாளை) பிற்பகல்...
Read moreஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராஜதந்திர பதவி வழங்கியுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆங்கில ஊடகம்...
Read moreவடக்கில் விடுதலைப் புலிகளின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கடுமையாக இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதேசமாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இராணுவத்தின் தலைமையில் பல விடயங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் முன்பள்ளிகள் கூட இராணுவத்தினரால்...
Read moreஎதிர்வரும் மே தினத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலருக்கு பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி செயலக தரப்புத்...
Read moreகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க தாம் மோற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில்...
Read moreஉலகில் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் மற்றும் அவர்களின் தோன்றல்கள் தொடர்பில் தற்போதும் ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறிருக்கையில் இந்தோனேசியாவில் வாழ்ந்த Hobbits என்று அழைக்கப்படும் மனிதர்களைப் பற்றி புதிய...
Read moreபிரபல மொபைல் நிறுவனமான HTC தனது புதிய தயாரிப்பான HTC U என்னும் மொபைலை அடுத்த மாதம் வெளியிடவுள்ளது. உலகில் அளவில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள Squeezable Phone...
Read moreதமிழ் மாணவன் தயாரித்துள்ள கையடக்க செயற்கோளானது நாசா விண்கலம் மூலம் சில மாதங்களில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் முகமது ரிபாக் ஷாருக், இவர் தற்போது 12ம்...
Read moreசத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் பாகுபலி-2 கன்னடத்தில் வரும் என்று ஒரு சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்து நீண்ட அறிக்கை...
Read more