Easy 24 News

வெளிநாட்டினருக்கு தடை : சவுதியின் அதிரடி அறிவிப்பு..!

வணிக வளாகங்களில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு தடை விதித்தும், வணிக வளாகங்களில் உள்நாட்டினரை பணியில் அமர்த்தவும் சவுதிஅரேபிய அரசு அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. சவுதிஅரேபியாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார...

Read more

போர் பதற்றம்! உலகை அழிக்கும் குண்டுகளுடன் வடகொரியா: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

வடகொரியாவை சீண்டாதீர்கள், அதையும் மீறி சீண்டினால் அவர்களிடம் உலகை அழிக்கும் குண்டுகள் உள்ளதாக அதிகாரபூர்வமற்ற வடகொரியா தூதர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வட கொரியா தொடர்ந்து அணு...

Read more

ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இணைய காரணமான திமுக

அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளதை வைத்து ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக-வின் திட்டத்தை முறியடிக்கவே இரு அணிகளும் இணைய முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக...

Read more

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி படுகொலை! முக்கிய ஆவணங்களை எடுக்க சதி?

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டில்...

Read more

பிரதமர் ரணிலின் அதிரடி உத்தரவு

ஆண்டொன்றில் மூன்று தடவைக்கு மேல் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இந்த...

Read more

ஐ.நா சென்று நாங்கள் பேசுவது வீணான செயல்! அனந்தி சசிதரன்

அமெரிக்க கடற்படை அதிகாரிகள் முள்ளிக்குளத்தில் உள்ள கடற்படையினருக்கு பயிற்சியை வழங்கியிருக்கின்றார்கள். ஐ.நாவிலே பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பாக சில பிரேரணையை கொண்டு வருவதாக கூறிக்கொண்டு இந்த மண்ணிலே அந்த...

Read more

வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

முகாம்கள் மாற்றப்பட்டுள்ள போதும் வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தடுமாறும் தமிழ்த் தலைமைகளால்...

Read more

வரலாறு காணாத செயற்பாடு? நாமலின் புதுச் சபதம்

இப்போது அரசு எம்மை கண்டு பயப்பட ஆரம்பித்து விட்டது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நேற்று மொரட்டுவையில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து...

Read more

புத்தம் புதிய குவாண்டம் துணிக்கையை கண்டுபிடித்தனர் பௌதீகவியலாளர்கள்!

குவாண்டம் என்பது பௌதீகவியல் ரீதியாக மிகவும் சிறிய துணிக்கையை குறிப்பிடும் சொல் ஆகும். இவ்வாறு திரவப் பளிக்கு நிலையில் காணப்படும் உலகின் முதலாவது முப்பரிமாண குவாண்டம் துணிக்கை...

Read more

நாடு விட்டு நாடு செல்லும்போது மொழிப் பிரச்சினையா? இதோ தீர்க்க வந்துவிட்டது புதிய சாதனம்!

நாட்டுக்கு நாடு என்று அல்லாமல் ஒரே நாட்டுக்குள்ளேயும் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அனேகமானவர்கள் தமது தாய் மொழியை மட்டுமே அறிந்திருப்பதனால் ஏனைய மொழிகள் பயன்படுத்தப்படும்...

Read more
Page 4070 of 4554 1 4,069 4,070 4,071 4,554