இரவு வானில் தோன்றிய புதிய வகை ஒளியை அரோரா ஆர்வலர்கள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கனடா கால்கரி பல்கலைக்கழகத்தின் எரிக் டொனோவன் என்பவர் இந்த ஒளியை கண்டுபிடித்துள்ளார். குறித்த...
Read moreவடகொரியா மீண்டும் அணுஆயுத அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக அமெரிக்கா யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி உள்ளது....
Read moreவடகொரியா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால், அது பத்து நிமிடங்களில் ஜப்பானை அடைவதற்கு வாய்ப்பு உண்டு என்று அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சில பாதுகாப்பு அறிவுரைகளையும்...
Read moreஅமெரிக்காவில் பாலியல் ரீதியாகத் பெண்ணைக் தாக்கி கொலை செய்த இரண்டு பேருக்கு விஷ ஊசி மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அமெரிக்காவின்...
Read moreஅதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த...
Read moreபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு ஏ.சி வசதி செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவி உள்ளது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் மேல் மட்டத்தில் உள்ளவர்களிடம்...
Read more2018ஆம் ஆண்டிற்கான அமெரிக்க வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்தியடையும் நாடுகளுக்காக வழங்கப்படும் உதவி குறிப்பிடத்தக்க அளவு வெட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க இராஜாங்க...
Read moreஎதிர்வரும் மே தினத்தின்போது ஒன்றிணைந்த எதிரணி அரசாங்கத்தின் மீது அடுத்த தாக்கதலொன்றை நடத்த தயாராக உள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா தெரிவித்துள்ளதாக ஆங்கில...
Read moreமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிரான வழக்கை பூகொடை நீதவான் நிலுபுலி லங்காபுர மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளார். மல்வானை பிரதேசத்தில் 16...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின் பேரில் நாளைமறுதினம் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறும் ஹர்த்தால் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித்...
Read more