அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் போர் கப்பல் போன்றவைகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான மாதிரி வீடியோவை வடகொரியா வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா உலக நாடுகளை...
Read moreலண்டனில் உள்ள பிரித்தானியா பாராளுமன்ற வளாகத்தில் மர்ம நபர் ஒருவன் கத்தியுடன் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பிரித்தானியா பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற...
Read moreபிரித்தானியாவில் தீவிரவாதிகள் தொடர்பாக பொலிசார் நடத்திய சிறப்பு அதிரடி சோதனையில் ஒரு பெண் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின்...
Read moreஇரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் டெல்லி பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
Read moreஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ள தினகரன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட காரணம்...
Read moreகாணாமல் போனோருக்கு மரண சான்றிதழ் கொடுத்த பின்னர் அவர்கள் மீண்டும் வந்து விட்டால் என்ன செய்வது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். நேற்றைய ஊடக சந்திப்பில்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இலங்கையை சுமார் 10 ஆண்டுகள் வரை ஆட்சி செய்தது. இந்த காலப்பகுதியில் அரசியல் ரீதியிலும், சமூக ரீதியிலும் பாரிய...
Read moreபுதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் பொதுமக்களை இருட்டில் வைத்திருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தந்தை செல்வா...
Read moreபிரபல வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப்-ல் வரும் செய்திகளை ஐபோனில் உள்ள ’சிரி’ வசதியுடன்...
Read moreஆப்பிள் நிறுவனத்தின் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மட்டுமன்றி அவற்றின் வடிவமும் கைப்பேசி பிரியர்களை வெகுவாக கவரும். ஆண்டு தோறும் புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம்...
Read more