Easy 24 News

வடகொரிய கடல் பகுதிக்கு விரைந்தது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

வடகொரியா ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்த சில மணிநேரங்களில், அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று கொரிய தீபகற்பத்தின் கடற்பரப்பை சென்றடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் பதட்டம்...

Read more

கமாண்டோ படையினர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து! வைரலாகப் பரவும் வீடியோ

இந்தியாவில் கமாண்டோக்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர்...

Read more

2 மாதத்தில் ரூ.380 கோடி பணப் பரிமாற்றம்: முதல்வர் எடப்பாடிக்கு வந்த டெல்லி அழைப்பு

கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.380 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாக டெல்லியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து போயுள்ளதாக...

Read more

ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் மர்ம மரணம்: திட்டமிட்ட கொலையா?

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் மறைந்த ஜெயலலிதாவுக்கு...

Read more

பிரித்தானியாவில் இலங்கையரின் மோசமான செயற்பாடு! 14 வருடங்கள் சிறை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவருக்கு பிரித்தானியாவில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹிரூஷ ஹென்ரிக்ஸ் என்ற 25 வயதுடைய இளைஞருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

Read more

அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டுக்குள் இலங்கை! தீவிர கண்காணிப்பில் உலக நாடுகள்

பல நாடுகளின் புலனாய்வு பிரிவு இலங்கை தொடர்பில் அவதானத்தை செலுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான 6...

Read more

பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழர் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை எடுத்துரைத்தவர்

மாமனிதர் தராகி சிவராம் சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தினால்...

Read more

அவசர கலந்துரையாடலின் பின் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் நிலங்கள்

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி முள்ளிக்குளம் மக்கள்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் கனவு நனவாகின்றது!

தமிழீழ விடுதலைப் புலிகளினால் திட்டமிடப்பட்டிருந்த பல அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதாக வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாய அமைசினால் கிளிநொச்சியில் கால்நடை பயிற்சி...

Read more

குழந்தைகளுக்கான கூகுளின் திட்டம் இதோ

இணைய உலகை ஆக்கிரமித்து நிற்கும் கூகுள் நிறுவனத்தின் மற்றுமொரு உற்பத்தியே யூடியூப் ஆகும். வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப்பின் ஊடாக வயது வேறுபாடு இன்றி அனைத்து...

Read more
Page 4062 of 4554 1 4,061 4,062 4,063 4,554