வட கொரியா கடற்பகுதிக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க போர்க் கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், ஜப்பான் தனது ராணுவத்தின் மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பியுள்ளது. இதற்கான உத்தரவினை ஜப்பான்...
Read moreவரும் யூலை மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைக்க டெல்லி பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவை...
Read moreஜெனீவாவில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி தொடங்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது....
Read moreதமிழகத்தில் எப்படியும் காலூன்றிவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் அல்லது நிர்மலா சீதாராமனை முன்னிறுத்துவது...
Read moreஇறுதிக்கட்ட போரின் போது அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 48 மணி நேர போர் நிறுத்த உடன்படிக்கைக்கு தான் உடன்படவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும்...
Read moreஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையிலேயே அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். புதிய அரசமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள்...
Read moreஉலக நாடுகளில் உழைக்கும் மக்கள் நேற்று சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடினர். தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அப்பால் அரசியல் பலத்தை நிரூபிக்கும் வகையில், இலங்கையின் பல பாகங்களில் மேதின...
Read moreதேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு இரண்டு மில்லியன் டொலர் பணம் முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி...
Read moreவாகனங்களில் பயணிக்கும்போது சமிக்ஞை விளக்குகள் தேவைக்கு ஏற்றவாறு கண்டிப்பாக ஒளிர வேண்டும். இதனால் விபத்துக்களை அதிக அளவில் தவிர்க்க முடியும். இதேபோன்றே பிரேக் லைட் ஒளிரும்போதே முன்னால்...
Read moreகுஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், புனே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் மற்றும் புனே அணிகளுக்கு இடையிலான...
Read more