பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் மற்றும் யூக்கான் ஆகிய பகுதிகளில் 6.2 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக குறித்த பகுதிகளில் மின்சாரம்...
Read moreமானிடோபாவிலுள்ள முதியோர் இல்லமொன்றை, அமெரிக்காவிலிருந்து புகலிடம் கோரிவரும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான வரவேற்பு மையமாக மானிடோபா அரசாங்கம் மாற்றியுள்ளது. சுமார் 60 பேர்வரை தங்குவதற்கான வசதிகளுடன் குறித்த மையம்...
Read moreகனடாவின் நிதி மாவட்டமான டொரண்டோவின் மத்திய பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொரண்டோ, Scotia Plaza அடிதளத்தில் இந்த வெடிச்சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
Read moreபயங்கரமான அணு ஆயுதங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு வட கொரியா கப்பலில் அனுப்புவதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது. உலகில் நடக்கும் பல்வேறு விடயங்களை பற்றி ஆராய்ச்சி செய்யும்...
Read moreஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 200 கோடி ரூபாய் பணத்துடன், அவரது உயில் உள்ளிட்ட ஆவணங்களும் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த...
Read moreதமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை...
Read moreவடக்கு, கிழக்கு இணைந்த ஒரு தீர்வினை எதிர்பார்த்துத் தான் நாங்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு, ஊர்வலத்தில் பங்கு பெற்றுள்ளனர். நேற்றைய தினம் நடந்த...
Read moreஏற்ற சபதத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் மகிந்த அணியினர். இம்முறை மே தினக் கூட்டத்தில் காலி முகத்திடலை மறைக்கும் அளவிற்கு கூட்டம் கூடும் என்றும் எமது பலத்தை நிரூபிப்போம்...
Read moreமெக்ஸிகோ நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் உள்ளாடை ஒன்றை உருவாக்கி அபார சாதனை படைத்துள்ளார். மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த Julian Rios Cantu(18)...
Read more