உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வரும் நிலையில், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐ.நா சபையின் செய்தி...
Read moreவயதான காலத்தில் உணவுக்கு கூட மகன்களிடம் முறை வைத்து சாப்பிடுவது மனவேதனை ஏற்படுத்தியதால் தாய் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த பெரிய...
Read moreதமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ரசிகர்களை சந்திக்கும்...
Read moreகாலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷங்கிரிலா ஹோட்டல் அமைந்துள்ள பகுதியிலிருந்து மேலும் மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவின் கண்கானிப்பின் கீழ் நிலத்தை தோண்டும்...
Read moreநாம் மீண்டும் தயார் என்ற செய்தியினை விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் துணைத்தலைவர் ஜயன்த சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...
Read moreதடைகள் எவ்வடிவத்தில் தொடர்ந்தாலும் தடைகளை உடைத்து நாங்கள் சாதனை படைப்போம் என பாடசாலை மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலையில் இன்று...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை பார்க்கிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆபத்தானவர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன்,...
Read more2017 ஐ.பி.எல் தொடரில் பேட்டிங், பவுலிங் போன்றவற்றில் பல அணிகளை சேர்ந்த வீரர்கள் தங்களின் ஆகச்சிறந்த பங்களிப்பை வழங்கினார்கள். பந்து வீச்சை பொறுத்தவரையில், ஹைதராபாத் அணியின் வேகப்பந்து...
Read moreஐ.பி.எல் இறுதி போட்டியின் முடிவுகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். 2017க்கான ஐ.பி.எல் இறுதி போட்டி நேற்று நடைப்பெற்றது. இதில் புனே...
Read moreநடிகர் மோகன்லால், இயக்குனர் பிரியதர்ஷன் நெருக்கமான நண்பர்கள். மோகன்லால் நடித்த பல படங்களை இயக்கி உள்ளார் பிரியதர்ஷன். இருவரது குடும்பமும் நீண்ட காலமாக நட்பாக பழகி வருகிறது....
Read more