அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் கவுண்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் துணை ஷெரீப் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன்...
Read moreமான்செஸ்டர் மனித வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் சகோதரர், லிபியாவில் ஐ.நா உயரதிகாரி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலைச் சேர்ந்தவன் என்ற தகவல் தற்போது வெளிச்சத்திற்கு...
Read moreபிரித்தானியாவில் தற்போது 23,000 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என அந்நாட்டின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த திங்களன்று அரினாவின் இசை நிகழ்ச்சி நடந்த பின்னர்...
Read moreஅதிமுக-வின் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அங்கிருந்து வெளியேறும் மன நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்...
Read moreதமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் நீர்நிலைகளை தூர்வாரத் தொடங்கியுள்ளது மாநில அரசு. 83 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணையை தூர்வாரும் பணியை இன்று முதல்வர் எடப்பாடி...
Read moreநாட்டின் பல பிரதேசங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவான மழைவீழ்ச்சி மத்திய மலை நாட்டு பிரதேசங்களில் எதிர்பார்க்கப்படுவதாக...
Read moreவிசேட அபிவிருத்தி திட்டங்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையாக உள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.சிறீதரன் கூறியுள்ளார்....
Read moreஅடிப்படை வாதிகளைத் திருப்பதி படுத்த நாய் போல் என்னைக் கைது செய்ய இடமளிக்க முடியாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்....
Read moreயாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி...
Read moreபல்வேறு மனித செயற்பாடுகள் காரணமாக இன்று உலக அளவில் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இவ் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதுடன், பனிக்கட்டிகளும் உருக...
Read more