Easy 24 News

சுவிஸில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய தொழுகை கூடம் மூடப்பட்டது

சுவிட்சர்லாந்து நாட்டில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய தொழுகை மையம் ஒன்று மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரிச் மாகாணத்தில் உள்ள An’Nur என்ற இஸ்லாமிய கூடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்கி...

Read more

பரபரப்பான விமான நிலையத்தில் முழு நிர்வாணமாக அலைந்த நபர்: நடந்தது என்ன?

ஸ்பெயின் அருகே உள்ள தீவு நாடான மயோர்காவில் அமைந்துள்ள பரபரப்பான விமான நிலையத்தில் மர்ம நபர் முழு நிர்வாணமாக அலைந்த காட்சிகள் வைரலாகியுள்ளது. மயோர்கா தலைநகர் பால்மாவில்...

Read more

மதுபான விடுதி திறப்பு விழாவில் பங்கேற்ற பெண் அமைச்சர்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மதுபான விடுதி ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சுவாதிசி்ங், இவரது...

Read more

உண்மையிலே தைரியசாலிதானா? சினிமாவோடு இருக்கட்டும்: அரசியலுக்கு வேண்டாம்

ரசிகர்களை சமீபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி காந்த், தமிழ் நாட்டு அரசியல் பற்றி மிகவும் காரசாரமாக பேசியது குறிப்பிடத்தக்கது. அரசியல் சீர்கெட்டுபோயிருப்பதாகவும், மாற்றம் வேண்டும் எனவும்...

Read more

முதல்வர் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை: கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

கொலை வழக்கில் மணிப்பூர் மாநில முதல்வரின் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மணிப்பூர் விசாரணை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மணிப்பூர் மாநில முதல்வர்...

Read more

போர்க்குற்ற விசாரணைக்கு ஆலோசனை வழங்க இலங்கை வருகிறார் சர்வதேச நீதிபதி

சர்வதேச நீதிமன்றம் மற்றும் கம்போஜியாவின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றின் நீதிபதியாகக் கடமையாற்றிய மொடோனு கூச் இலங்கைக்கு அடுத்த மாத நடுப்பகுதியில் வருகை தரவுள்ளார். ஐக்கிய நாடுகள்...

Read more

பிரபாகரன் மீண்டும் பிறப்பதை விரும்பும் தெற்கு கடும்போக்குவாதிகள்!

பிரபாகரன் மீண்டும் பிறப்பதை அவரின் குடும்பத்தை விடவும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகளே அதிகம் விரும்புவதாகவும் தமிழர்களின் பிரச்சினைகள் இனியும் தீர்க்கப்படாது விட்டால் அந்தக் கடும்போக்குவாதிகளின் முயற்சியே இறுதியில்...

Read more

ஆபத்தான பகுதியில் மைத்திரி!

இலங்கையில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றம் காரணமாக தென் மாகாணம் முழுமையாக செயலிழந்துள்ளது. தென் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் அனர்த்த வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மண்சரிவு...

Read more

வலுப்பெறும் ‘மோரா’ புயல்… பலியானவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென்மேற்கு பகுதியில் கடந்த 25ஆம் திகதி...

Read more

கணினியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை எளிதாக இயக்கலாம்: எப்படி தெரியுமா?

கணினியை இயக்கும் போதே அதனுடன் சேர்த்து ஸ்மார்போனையும் இயக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இந்த விடயத்தை மேற்கொள்ள பல ஆண்ட்ராய்டு செயலிகள் உள்ளன. அதில்...

Read more
Page 4022 of 4554 1 4,021 4,022 4,023 4,554