Easy 24 News

ரொறொன்ரோவில் இடம்பெறவுள்ள விளையாட்டிற்கு யு.கே அணியை ஆரம்பிக்கின்றார் இளவரசர் ஹரி.

பரா ஒலிம்பிக் பாணியிலான பல-விளையாட்டு நிகழ்வுகள்- போரில், ஆயுதப்படை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய மற்றய வீரர்கள் அல்லது நோயுற்றவர்களிற்காக பிரித்தானிய இளவரசர் ஹரியினால் உருவாக்கப்பட்ட சர்வதேச...

Read more

மான்செஸ்டர் தாக்குதல்: மகளை தேடும் தந்தையின் கண்ணீர் காட்சிகள்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த 22ம் திகதி சல்மான் அபேதி என்ற ஐஎஸ் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரையிலும் 14...

Read more

ஈராக்கில் ஐ.எஸ். தாக்குதல்; ஐஸ் கிரீம் சுவைத்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் பிரதான பகுதியிலுள்ள பிரபல ஐஸ் கிரீம் விற்பனை நிலையத்தில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட...

Read more

ஜேர்மனியில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்ட அகதி கைது

ஜேர்மனியின் பெர்லினில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அகதி சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். 17 வயது மதிக்கத்தக்க குறித்த சிறுவனை Brandenburg மாகாணத்தின் Uckermark...

Read more

ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல்: தமிழக அரசு உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது...

Read more

நால்வர் மீது குண்டர் சட்டம்: இது தமிழர் நாடா? அல்லது சிங்களவர் நாடா? சீமான் சீற்றம்

மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வை அனுஸ்டிப்பதற்கு முயன்றவர்களில் நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை ஒன்றை...

Read more

இறைச்சி எதிர்த்து போராட்டம் நடத்திய ஐ.ஐ.டி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்

இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்ததுடன் இந்த உத்தரவு உடனடியாக...

Read more

மண் சரிவில் காணாமல் போன மகள் – ஏக்கத்துடன் காத்திருந்த தந்தை மரணம்

அண்மையில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக 200 பேர் வரையில் உயிரிழந்தும் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் மண்சரிவில் காணாமல் போன மகளை காணாமையால் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்....

Read more

பேரனர்த்தம்: 194 சடலங்கள் இதுவரை மீட்பு! 99 பேரைக் காணவில்லை

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள...

Read more

காணாமல் போனவர்களை அரசிடம் கேட்பதில் நியாயமில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தனியே அரசாங்கத்தினால் மட்டும் காணாமல்ஆக்கப்படவில்லை. புலிகள் மற்றும் ஆயுத குழுக்கள், இந்திய அமைதிப்படைபோன்றவற்றினாலும் காணாமல் ஆக்கப்பட்டார் கள். இந்நிலையில் அரசாங்கத்திடம்மட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே?...

Read more
Page 4020 of 4554 1 4,019 4,020 4,021 4,554