Easy 24 News

கனடாவில் தமிழர்களின் ஆதரவுடன் தலைவராகிய அன்ரூ செயர்

கனடாவின் எதிர்கட்சியான பழமைவாதக்கட்சி முன்னால் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் தலைமைத்துவ பதவியில் இருந்து விலகியபின் 16 மாதங்களாக தொடர்ந்த புதிய தலைமைக்கான பரப்புரைகளின்பின்னர் நடைபெற்ற வாக்களிப்பில் 38...

Read more

ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த 11வயது பெண்!

ரொறொன்ரோ–11வயது பெண் ஒருவர் அப்பார்ட்மென்ட் ஒன்றின் ஐந்தாவது மாடி பல்கனியில் இருந்து விழுந்த சம்பவம் செவ்வாய்கிழமை இரவு நடந்துள்ளது. செவ்வாய்கிழமை இரவு 6.45மணியளவில் விபத்து நடந்துள்ளது.அவ்விடத்திற்கு வந்த...

Read more

உக்ரைனில் திடீரென வெடித்து சிதறிய பூமி: வைரலாகும் வீடியோ

உக்ரைனில் திடீரென பூமி வெடித்த சிதறிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் பூமிக்கடியில்...

Read more

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 80 பேர் பலி

  ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காபூல்...

Read more

சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் தீ விபத்து! 7 மாடி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்?

சென்னை தியாகராஜ நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இன்று அதிகாலை முதல் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீ...

Read more

பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலத்தில் விடப்படும்

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் 68 சொத்துகளை பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான நடவடிக்கைகளை...

Read more

ஓடும் ரயிலில் கதறிய நோய்வாய்ப்பட்ட பெண்…சித்ரவதை செய்து கற்பழித்த ரயில்வே பொலிஸ்

இந்தியாவில் ஓடும் ரயிலில் நோய்வாய்ப்பட்ட பெண்ணை ரயில்வே பொலிசார் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர்-லக்னோ இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சிகிச்சைக்காக லக்னோ...

Read more

மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச செயலகங்கள் பராமரித்தல் அவசியம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் தியாகி திலீபனின் நினைவுத் தூபி போன்றவற்றை மீளப் புனரமைத்துப் பிரதேச செயலகங்கள் பராமரிக்க வேண்டும் எனத் தமிழ்த்...

Read more

மேல் மாகாணத்தில் 128 அகதிமுகாம்களில் 20,737 பேர் தஞ்சம்! 63 பேர் மரணம்; 53 பேர் மாயம்

வெள்ளப்பெருக்காலும், மண்சரிவுகளாலும் மேல் மாகாணத்தில் மாத்திரம் 128 அகதிமுகாம்களில் 20,737 பேர் தங்கவைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள...

Read more

டுபாயில் பதுக்கப்பட்டுள்ள மகிந்தவின் கறுப்புப் பணம்! விரைவில் மீட்க முடிவு

டுபாய் வங்கியில் இருப்பதாகக் கூறப்படும் மஹிந்தவின் கறுப்புப் பணம் மிக விரைவில் மீட்டெடுக்கப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 4018 of 4554 1 4,017 4,018 4,019 4,554