விமானிகள் இன்றி வானில் பறக்கும் பயணிகள் விமானத்தை வடிவமைக்கும் பணி ஆய்வில் இருப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. ஓட்டுநரின்றி கார், பேருந்து போன்றவை தற்போது தயாரிக்கப்பட்டு சோதனை...
Read moreசாம்பியன்ஸ் லீக் தொடர் கடந்த ஜூன் மாதம் 1-ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை,...
Read moreலண்டன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சவுதி கால்பந்து அணி அஞ்சலி செலுத்தாதன் காரணத்தை அதன் நிர்வாகம் விளக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற சவுதி அரேபியா மற்றும் அவுஸ்திரேலியா...
Read moreநாயகிகள் என்று வந்துவிட்டால் ரசிகர்கள் கூறும் அனைத்தையும் சகித்து கேட்க வேண்டும். அப்படி தான் அண்மையில் ஸ்ருதிஹாசன் ரசிகர்களால் மோசமாக தாக்கப்பட்டார். அவர் அறுவை சிகிச்சை செய்து...
Read moreநயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `இமைக்கா நொடிகள்' படத்தின் இந்தி டப்பிங் உரிமையை த்ரிஷா மீடியா நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்ஷன் கலந்த...
Read moreசூர்யா மற்றும் கார்த்தி முதன்முறையாக புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. `பருத்தி வீரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி....
Read more45,000 அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு 1.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ள இந்த...
Read moreகல்கரியில் முன்னெடுக்கப்படவுள்ள கனடாவின் 150வது தேசியதினத்தில் பிரமாண்ட நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் 30 நிமிட வான வேடிக்கை, சிறப்பு ஒளிக்கீற்று காட்சிகள், பிரமாண்ட இசை...
Read moreஅந்தமான் கடலில் விழுந்து நொறுங்கிய மியான்மர் விமான விபத்தில் பலியானவர்களில் குழந்தை உள்ளிட்ட 10 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 105 பயணிகள் உட்பட 116 பேருடன்...
Read moreஉக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உக்ரைன் நாட்டின் தலைநகர்...
Read more