இந்திய சினிமாவே வியக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரின் சகலை பிரபல நடிகர் ரகுமானும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாகவே இளமையான...
Read moreகனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு (வயது...
Read moreஇருட்டில் நாணயங்களை இழக்கும் சந்தர்ப்பத்திற்கு ஒரு குட் பை சொல்லலாம். துருவ ஒளி எனப்படும் வடக்கத்திய விளக்குகளை சித்தரிக்கும் புதிய இரண்டு டொலர் நாணயம் டாக்டர் Timothy...
Read moreகயிற்றில் தொங்கி சாகசம் செய்யும் கலைஞரான எரின்டிரா வலன்டா என்பவர் வியாழக்கிழமை நயாகரா நீர் வீழ்ச்சியில் எட்டு நிமிடங்கள் தைரியமாக வான்வெளியில் ஹெலிஹொப்டர் ஒன்றில் தனது பற்களினால்...
Read moreபிரித்தானியா தலைநகர் லண்டனில் Grenfell Tower என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், 74 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது...
Read moreவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வட மாகாண சபை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் செயற்பாடுகளைக் கண்டித்து நடத்தப்படும் கடையடைப்புக்கு தாங்களும் பூரண ஆதரவு வழங்குவதாக யாழ்ப்பாணப்...
Read moreவவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான...
Read moreவடமாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆளுநரை சந்தித்து முதலமைச்சருக்கு சார்பாக பிரேரணை ஒன்றிணை கையளித்துள்ளார். குறித்த சந்திப்பு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், வட...
Read moreமத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியும் தமிழரசு கட்சியும் இணைந்து வடமாகாண சபையை சீர்குலைக்க முயற்சித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக்...
Read moreபாகுபலி வசூல் வேட்டையை அள்ளி உலக சாதனை படைத்துவிட்டது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகர், நடிகைகளுக்கு...
Read more