நாட்டில் மணிக்கு சுமார் 50Km வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு மத்திய மலைப்பகுதிகள் , வடக்கு, வடமத்திய ஊவா...
Read moreஇலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை பலப்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பணியகம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பணியினை முன்னெடுப்பதற்கு குறித்த நிறுவனம் 235,000...
Read moreகனாடாவின் ஸ்காபுரோவில் நிகழ்ந்த விபத்தொன்றில் 71 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 11 மணியளிவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்காபுரோவில் (Eglinton மற்றும்...
Read moreமுன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்கவை எதிர்வரும் ஆகஸ்ட் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு...
Read moreஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்குப் போட்டியாக தரப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் சங்கம் எனும் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த இச்சங்கத்தின் மகா சபைக் கூட்டம் இன்று(19) நண்பகல் கொழும்பு...
Read moreவாந்துவ மற்றும் பேலியகொட பகுதியில் இடம்பெற்ற இருவேறு ரயில் விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். கோட்டையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலில் வாந்துவ...
Read moreஎஹலியகொட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் தனது உறவுமுறையான ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்ப்பட்டுள்ளார். சம்பவத்தில்...
Read moreதென்னிந்திய பாடாகி சின்னக்குயில் சித்திரா பங்குகொள்ளும் இசை விருந்து வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதி ஒட்டாவாவில் இடம்பெறவுள்ளது .
Read moreஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழாவான இன்று மாலை சங்கீத உற்சவம் நடைபெற்றது. ரொரென்ரோவின் மூத்த மற்றும்...
Read moremarkham ontario , எதிர்க்கட்சியின் புதிய தலைவரான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் andrew scheer அவர்களுக்கான வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி .
Read more