Easy 24 News

மாட்டுடன் மோட்டார்சைக்கிள் மோதி இளைஞரும், மாடும் பலி

மட்டக்களப்பு கொழும்பு வீதியில் பிள்ளையாரடி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மாட்டுன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் மாடும் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை...

Read more

“மரண வீட்டில் அளித்த, வாக்குறுதியை மீறிய ஜனாதிபதி”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியல் சாசனம் பற்றி எவ்வித தெளிவும் கிடையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் தமது...

Read more

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் குண்டுத் தாக்குதல் ; 31 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் பலியாகியுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர். மாலை நேர வணக்கத்தின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக...

Read more

ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்க வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் ஆஜரானார். ரவி கருணாநாயக்க...

Read more

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வழக்கிலிருந்து விலகிக்கொண்டார் மேல்நீதிமன்ற நீதிபதி குசலா!

மொரட்டுவை கட்டுபெத்த வீதியில் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி பயணித்த தனியார் பஸ்ஸொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டொன்றை ரிமோட் கண்ட்ரோலால் வெடிக்கவைத்து 27 பயணிகளைக் கொன்றதுடன்,...

Read more

இலங்கை அணிசேராக் கொள்கையை அனுசரிக்க வேண்டும்.

இலங்கையின் புவியியல் அமைவிடத்தைக் கருத்திற்கொண்டு சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் அணிசேராக் கொள்கையை அனுசரிப்பது அவசியமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

Read more

வட்டரக தேரருக்கு பொதுபல சேனா உறுப்பினர்கள் மிரட்டல்!!

உன்னை இன்னும் ஐந்து நிமிடத்தில் கொன்று விடுவோம்’ என பொதுபலசேனா அணியினர் வட்டரக விஜித்த தேரருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இச்சம்பவம் நேற்று  பகல்...

Read more

ஜனாதிபதி போதைப்பொருள் ஒழிப்பு செயலணி உறுப்பினர், லஞ்ச ஊழலில் சிக்கினார்!.

ஜனாதிபதி போதைப்பொருள் ஒழிப்பு செயலணியைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் திங்கட்கிழமை வெலிபன்ன பிரதேசத்தில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெலிபன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

வடக்கு இராணுவ முகாம்களை அகற்ற அவசரப்பட முடியாது- மஹிந்த

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அவசரப்பட்டு நீக்கிவிட முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு மேற்கத்திய நாடுகள் அரசாங்கத்துக்கு அழுத்தம்...

Read more

இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கு

மருத்துவர்கள், ஆசிரியர்கள், ரயில் சேவை ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து இன்று (02) சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு...

Read more
Page 3949 of 4556 1 3,948 3,949 3,950 4,556