உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் அரசாங்கம் அறிவிக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்காக...
Read moreநீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை குறித்த பதவியில் தொடர்ந்தும் வைத்திருப்பதா? இல்லையா? என்பது குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு விசேட குழுவொன்றை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது....
Read moreஹஜ் கடமைக்காக வருபவர்களுக்கு சவூதி அரேபியா தனது கட்டார் நாட்டு எல்லையை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஹஜ் கடமையில் ஈடுபடும் கட்டார் பிரஜைகள் மின்னணு அனுமதிகள் இன்றி வருவதற்காக...
Read moreவடமாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் இலங்கை தொழில்நுட்ப சேவையைச் சேர்ந்த தொழில்நுட்ப அலுவலர் மற்றும் பயிற்சி தரத்தினரை ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை எதிர்வரும்...
Read moreஎதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக ‘சைட்டம் தீப்பற்றிய இரவு’ என பெயரிட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் லலித் ஷாந்தவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று...
Read moreநீர்கொழும்பு, பெரியமுள்ள பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் கொங்கிரீட் தட்டு இடிந்து விழுந்ததில் முன்று பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கட்டிட இடிபாடுகளுக்குள்...
Read moreகொழும்பு நகர திண்மக் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தும் வகையில் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ‘மேல் மாகாண குப்பைகள் மின் உற்பத்திக்கு’ எனும் தொனியில் இன்று(17)...
Read moreபுதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன. வெகு விரைவில் அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு உயர்கல்வி அமைச்சர்...
Read moreதனங்களப்பு கேரதீவு வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார். கைதடி – நாவற்குழியைச் சேர்ந்த பண்டாரி யோகராசா (வயது-71) என்பவரே காயமடைந்த நிலையில்,...
Read more