ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மேதின நிகழ்வு இன்று (01) வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட பட்டிப்பளையில் நடைபெற்றது. இலங்கை...
Read moreநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் என்று தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார். சர்வஜன அதிகார கட்சியின் மே தினப் பேரணியில்...
Read moreதற்போதைய அரசாங்கம் உழைக்கும் மக்களை தொடர்ச்சியாக ஒடுக்குவதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களையே அநுர குமார திஸாநாயக்க நடைமுறைப்படுத்தி வருவதாக சர்வஜன அதிகார கட்சியின் தலைவர்...
Read moreஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான அடக்குமுறைகள் குறையவில்லை என எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். ஐபிசி...
Read moreஆயிரக்கணக்கான அரச நிறுவன ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார்...
Read moreபத்தரமுல்ல பகுதியில் போராட்டமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அப்போதைய செயலாளர் சுகீஸ்வர பண்டார பிரதேசவாசிகளால் துரத்தியடிக்கப்பட்டுள்ளார். இதன்போது, சுகீஸ்வர பண்டாரா உள்ளிட்ட தரப்பினர் மீது...
Read moreஐக்கிய தேசியக் கட்சி (UNP) இந்த ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் பங்கேற்காது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மே...
Read moreயாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் தமிழ்நாட்டின் சில கடற்றொழிலாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அவர்...
Read moreஎழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதானது தண்டனைச்சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவு நீக்கப்படாமை, அரச நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை பேணப்படாமை, அரச நிறுவனங்கள் கட்டமைப்பு ரீதியான மாற்றத்துக்கு உட்படாமை, தண்டனைகளிலிருந்து...
Read moreயாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்குள் அனுமதிப்பது தொடர்பில் பலாலி காவல்துறையினர் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது....
Read more