Easy 24 News

மோசடியுடன் எமக்கும் தொடர்பில்லை – லிற்றோ கேஸ் நிறுவனம்

ஷலில முணசிங்கவால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடிக்கும் தமது நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, லிற்றோ கேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தமது நிறுவனத்தின் வர்த்தகப்...

Read more

பாதையில் சென்ற இரு பெண்கள் உட்பட மூவர் பலி

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவல பிரதேசத்தில இன்று (10) காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மற்றும் பாதையின் ஓரமாக...

Read more

கபீர் ஹசீமை, ஆஜராக உத்தரவு

அமைச்சர் கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Read more

வடகிழக்கு இணைப்புக்கு இணங்கினால் மாத்திரமே, புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு – TNA

வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி அதிகாரங்கள் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் மாத்திரமே புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. னர்...

Read more

கட்டையால் தாயை தாக்கி, கிணற்றுக்குள் வீசி கொலைசெய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன்

யாழ்ப்பாணத்தில் தாயை கட்டையால் தாக்கியதுடன், கிணற்றுக்குள் வீசி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்டம் பகுதியில் இந்த கொலை...

Read more

முஸ்லிம்களை அடிமைகளாக்க ஹக்கீமும், றிஷாத்தும் துணை போகின்றனர் :அதாவுல்லா

கிழக்கு மாகாண முஸ்லிம்களை மீண்டும் மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் துணைபோய்க் கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள்...

Read more

மைத்திரி, ரணிலின் வாக்குறுதியை நம்ப வேண்டாம் – மகாநாயக்கரிடம் கோரிக்கை

புதிய அரசியலமைப்பு தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

தேர்தலை நடத்தும், ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம் – மேலதிக ஆணையாளர் MM மொகமட்

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேசிய தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை தொடர்பாக, மூத்த தலைமை அதிகாரிகள்...

Read more

யார் இந்த, சாலிலா முனசிங்க..? கைதானதற்கு காரணம் என்ன..??

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை, சிறிலங்காவில் உள்ள தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றிய குற்றச்சாட்டில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்...

Read more

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த இருந்த, சகல தடைகளும் நீக்கம்

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த கடைசியான தடைகளும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன. மாநகரசபைகள் திருத்தச்சட்டம், நகர சபைகள் திருத்தச்சட்டம், பிரதேசசபைகள்...

Read more
Page 3851 of 4556 1 3,850 3,851 3,852 4,556