வவுனியா – தாண்டிக்குளம் பகுியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகக்...
Read moreயாழ்ப்பாண மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் மிருக பலியிடல் வேள்வி நடத்துவதற்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்று நிரந்தரத் தடைவிதித்தது. இந்து ஆலயங்களில் பலியிடல்...
Read moreமுஸ்லிம் தரப்புக்கும், பொதுபலசேனாவின் உறுப்பினர்களுக்குமிடையிலான ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை நவம்பரில் இடம்பெறவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம்...
Read moreபுதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று (24) நடாத்திய கூட்டத்தின்...
Read moreமுரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டேரல் ஹேயர் திருட்டு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்....
Read moreஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் டோக்லஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள ஏரியில் முதலைக்காக வைக்கப்பட்ட பொறியில் 4 பேர் தைரியமாக நின்று புகைப்படம் எடுத்த சம்பவம் அங்கு பெரும்...
Read moreஅமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர், வெஸ்லி மேத்யூஸ்; கேரளாவை பூர்வீகமாக உடைய இவர், பீஹாரைச் சேர்ந்த, ஷெரீன், 3, என்ற சிறுமியை, கடந்தாண்டு தத்தெடுத்து வளர்த்து...
Read moreசீனாவின் சக்தி வாய்ந்த தலைவராக அந்நாட்டின் பிரதமர் ஜி ஜின்பிங் உருவாகியுள்ளார் என்று அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜி ஜின்பிங்கின் சித்தாந்தங்களை அரசியலைமைப்பில் சட்டத்தில் சேர்ப்பதற்கான...
Read moreகலேயின் காட்டு முகாம் கலைக்கப்பட்டாலும், அங்கு மீண்டும் சென்று தங்கியிருந்து பிரித்தானியா நோக்கிச் செல்ல முயலும் அகதிகளின் மீது, பிரான்சின் காவற்துறையினர், ஜோந்தார்மினர் மற்றும் கலவரமடக்கும் காவற்துறையினர்...
Read more