ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தழும்பூ | தீபச்செல்வன்
May 18, 2024
உயர்வடைந்து வரும் வெப்பநிலைக் காரணமாக இன்று புத்தளம், மன்னார், கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய நான்கு மாவட்டங்களையும் வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை பகுதிகளாக அறிவித்துள்ளது....
Read moreதிருகோணமலை, பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பன்குளம், பன்மதவாச்சியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிறிதர் எனும் 57 வயதுடையவரே இன்று சடலமாக மீட்கப்பட்டார்....
Read moreஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக உத்தியோகபூர்வ அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின்...
Read moreதெற்கு அவுஸ்திரேலியக் கடற்கரை ஒன்றில் இரண்டு மீனவர்கள் விநோதமான ஒரு மீன் கரையொதுங்கிய நிலையில் காணப்படுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்கள் தமது மீன்பிடி வாழ்க்கையிலேயே அது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமாக...
Read moreவிபத்தில் படுகாயமடைந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு நீதிவான் கடமைக்கு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதியே இந்த செயலை...
Read moreநான் அரசியலுக்கு வருகின்றபோது – 2010 ஆம் ஆண்டு – எனது சொத்து விவரத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தேன். . பின்னர், 2019 ஆம் ஆண்டு – தற்போது...
Read moreசிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் சேதம் விளைவித்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள்...
Read moreகொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை, கரண்டுபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, வான், கார் என்பன...
Read moreகிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. தென்மராட்சி பிரதேசத்தில் சேகரித்த பண்டங்கள் மீசாலை பந்தமரவடியில் இருந்து மாட்டுவண்டில்களில்...
Read moreயாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures