மத்தள ராஜபக்ச விமான நிலையம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தனியார் துறையினரிடமிருந்து புதிய முதலீடுகளை அழைக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்...

Read more

ஆளுங்கட்சி எம்.பியை கைது செய்ய அதிரடி உத்தரவு!

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த சிலாபம் நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆராச்சிகட்டுவ...

Read more

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு

கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதேச சபைத் தவிசாளர் தன்னை “வெளியே போடா நாயே” என்று இழிவாகப் பேசியதாக...

Read more

ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதில் சேமிக்கப்பட்ட பெருந்தொகை நிதி

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஓட்டுநர் உரிமம் அச்சிடும் மென்பொருளைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரூ. 156 மில்லியனால் குறைக்க முடிந்துள்ளதாக...

Read more

தமிழீழ விடுதலைக்காக என் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்! பிரியாவிடை உரையில் வைகோ

தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்றில் இன்று பிரியாவிடையின்போது அவர் இதனை வௌழப்படுத்தியுள்ளார். மேலும் உரையாற்றிய அவர், ...

Read more

தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்க்கப்பட்ட தாயும் குழந்தைகளும்

முல்லைத்தீவு(mullaitivu) மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும்...

Read more

துருவேறும் கைவிலங்கு! தமிழ் அரசியல் கைதிகள் சொல்லிச் சென்ற சாட்சியம்

சிறிலங்காவின் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளிற்கு நீதி வேண்டிய நினைவேந்தலுலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலைக்கான “விடுதலை” எனும் தொனிப் பொருளிலான கவனயீர்ப்பொன்று...

Read more

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிறிய போத்தலும் சிறிய இரும்பு உருண்டைகள் சிலவும்...

Read more

பிள்ளையானின் வாக்குமூலத்தால் சிக்கப்போகும் முக்கிய முகம் யார்!

பிள்ளையான் என்ற கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளும் தற்போதைய ஆளும் கட்சியின் சிலரும் காப்பாற்றத்துடிப்பது எப்படியானது என்றால் எல்லாவற்றிற்கும் மேல் ஒரு நன்றிக்கடன் என்பதுபோல...

Read more

யாழில் வீதியோர வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை

மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றுதல் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்புறத்தில் நடைபாதையில் உள்ள வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி,...

Read more
Page 20 of 4405 1 19 20 21 4,405