ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிபதியின் உத்தரவுக்கமைய இன்று மேலதிக அகழ்வு பணிகள் முன்னெடுக்கபட்டன. அந்தவகையில் கிளிநொச்சி பொது...
Read moreகொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில், மெக்ஸிகோவிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய,...
Read moreமுன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreஇலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான திருத்தங்களுக்கு இந்தியாவின் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு...
Read moreகுடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இந்நிலையில் இதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். குறித்த...
Read moreசூரியவெவ , பத்தேவெவ பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரராலேயே இந்த துப்பாக்கி...
Read moreகொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினரான கொஸ்கொட தாரக, அங்குள்ள கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் ஒருவர் மீது மோசமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையில்...
Read moreஅம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கரையோர பிரதேசத்தில் கடந்த...
Read moreஹட்டன் பிரதேசத்தின் பிரதான குடி நீர் பிறப்பிடமான ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக...
Read moreகிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. ஏ9 வீதியின் மைய பகுதியில் காணப்படும் சீமெந்து கட்டிலுடன் மோட்டார்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures