பவன் ரத்நாயக்கவின் ஆட்டம் | பிரதான கழக 50 ஓவர் வெற்றிக் கிண்ணத்தை சிசிசி சுவீகரித்தது

பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக சிசிசி மைதானத்தில் புதன்கிழமை (30)  நடைபெற்ற பகல் இரவு இறுதிப் போட்டியில் பவன் ரத்நாயக்க குவித்த ஆட்டம் இழக்காத சதத்தின் உதவியுடன்...

Read more

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு | மனித உரிமைகளுக்கான மையம் நேரில் ஆய்வு

திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல்...

Read more

பெண்களை போன்று ஆடை அணிந்து எரிபொருள் நிரப்பு நிலைங்களில் கொள்ளையிட்ட மூவர் கைது!

பெண்களை போன்று ஆடை அணிந்து அநுராதபுரம் நகரத்தில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு  நிலைங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களை கத்தி முனையில் மிரட்டி 3 இலட்சம்...

Read more

மோடிக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி

அண்மையில் மாலைத்தீவுக்கு இந்திய பிரதமர் மோடி மேற்கொண்ட விஜயமானது அவருக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி என்று அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எனினும் இந்த விடயங்கள் சீனாவின் மாலைத்தீவு...

Read more

அவதார் ஃபயர் & ஆஷ்’ ஹொலிவுட் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அகாடமி விருதுகளை வென்ற படைப்பாளி ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' அவதார் ஃபயர் & ஆஷ் ' எனும் ஹொலிவுட் திரைப்படத்தின் தமிழ் பதிப்பின்...

Read more

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் பணிகளில் ஈடுபடுத்தியமையால் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி...

Read more

இலங்கையர்களுக்கு இலவச விசா அறிவித்த நாடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை குடிமக்களுக்கு 90 நாள் இலவச வருகை விசாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...

Read more

“சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” – மட்டக்களப்பில் பேரணி

மட்டக்களப்பில் 'சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'  எனும் தொனிப்பொருளில் சர்வமத தலைவர்கள் விழிப்புணர்வுப் பேரணி இன்று புதன்கிழமை (30) மட்டக்களப்பு தாண்டவன்வெளி தேவாலயத்தின்...

Read more

இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் காக்க வேண்டும்

இலங்கையின் வரைபிலுள்ள ஊடகக் கொள்கை விதிமுறைகளை மாத்திரம் உரைக்காது சுதந்திரத்தை காப்பதாக அமைய வேண்டுமென இலங்கைக்கான ஆசிய பசுபிக் பொது உறவுகள் மற்றும் தொடர்பாடல்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது....

Read more

செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணியில் இன்று வரையான காலப்பகுதியில் 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்....

Read more
Page 16 of 4404 1 15 16 17 4,404