அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3111 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 3106 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 அடையாளம் காணப்பட்டனர்....

Read more

வவுனியா கூமாங்குளத்தில் குடும்பஸ்தர் தற்கொலை

வவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக...

Read more

இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடரும்!

கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தின்போது சில காழ்ப்புணர்ச்சி அரசியல் பின்னணி அழுத்தங்களால் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதேச அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் முழு ஒத்துழைப்போடு தொடரும் என...

Read more

புதிய சட்டங்களுடன் வெளியான 20ஆவது அரசியலமைப்பு திருத்த வர்த்தமானி

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு குறைநிரப்பு வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபில், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளது....

Read more

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழை

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு...

Read more

சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் தீப்பற்றிய கப்பல்

அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் உள்ள...

Read more

உயிர்க் கொல்லி புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது

உலகில் அதிகமான மக்கள் பாதிக்கப்படும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீக்களின் உடலில் காணப்படும் நச்சுத்தன்மை கொண்ட ஒரு பதார்த்தமே...

Read more

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி...

Read more

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் பிள்ளையான்

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை...

Read more

புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்க 9 பேர் கொண்ட நிபுணர் குழு

புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று...

Read more
Page 1594 of 4157 1 1,593 1,594 1,595 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News