யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (04) பிற்பகல் முன்னிலையாகியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முகநூலில் பதிவிட்ட...
Read moreநீதிக்கான பயணத்தில் செம்மணி மனித புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும் எனவும் இது மனிதப்படுகொலை இடம்பெற்ற இடம், இராணுவத்தினரே இதனை செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக சிரேஸ்ட...
Read moreசொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இதுவரையில் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் அவற்றை சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல்...
Read more'லப்பர் பந்து' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் டி எஸ் கே கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டியர் ஜீவா' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரகாஷ்...
Read moreபிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மதன் பாப், தனது 71 ஆவது வயதில் காலமானார். அவர் கடந்த சில காலமாக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த...
Read moreசந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த 19 சந்தேநபர்கள் சனிக்கிழமை (02) மாலை மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கூரிய வாள்கள், ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர்...
Read moreநுவரெலியா, சீத்தா எலிய பகுதியிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில் அசோக வனம் அனுஸ்ரீ தியான மண்டபம் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா...
Read moreடுபாய் சுத்தா என அழைக்கப்படும் பாதாள கும்பலைச் சேர்ந்த பிரசாத் சதுரங்க கோத்தாகொடவின் நெருங்கிய நண்பன் ஒருவர் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
Read moreபிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும்.பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி...
Read more‘ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) கொழும்பில் இருந்து மெதமுலனவுக்கு வெளியேற்றும் அரசியல் பழிவாங்கல் திட்டமே முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உட்பட வரப்பிரசாதங்களை இல்லாது செய்வதற்கான...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures