Easy 24 News

வெல்வேரி காணிகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் | பிரதி அமைச்சர்

திருகோணமலை வெல்வேரி பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விரைவில் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர...

Read more

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு மாற்றமாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் – எம்.ஏ.சுமந்திரன்

கன்னியா வெந்நீரூற்று விவகார இணக்கப்பாட்டிற்கு மாற்றமாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை கன்னியாவுக்கு  ஞாயிற்றுக்கிழமை (04) விஜயம் செய்து அங்கு...

Read more

வெனிசுவெலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்

வெனிசுவெலா ஜனாதிபதி மதுரோவும், அவருடைய மனைவியும் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுவெலா நாட்டின் மீது அமெரிக்கா...

Read more

தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் : வேலன் சுவாமிகள் பகிரங்க கோரிக்கை

இலங்கையின் சிங்கள, பௌத்த பேரினவாத அரசிடம் இருக்கின்ற மகாவம்ச மனநிலையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு தனிநாட்டை நாட்டை உருவாக்குவதை தவிர வேறு...

Read more

சிறீதரனுக்கு நெருக்கடி :அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலக பணிப்பு!

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விலகவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன்...

Read more

திருகோணமலையில் இடம்பெற்ற டக்ளஸ் தரப்பின் திருகுதாளங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தனது தனிப்பட்ட துப்பாக்கி பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் சென்ற சம்பவம் தொடர்பாக...

Read more

தனக்கு தானே குழி வெட்டிக் கொள்ளும் அரசாங்கம்! நாமல் வெளிப்படை

அரசாங்கம் தனக்கான குழியை தானே வெட்டிக் கொள்வதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத நிகழ்வொன்றின் பிறகு உரையாற்றுகையிலேயே...

Read more

புத்தாண்டில் மாகாண சபைத் தேர்தல் : அழைப்பு விடுக்கும் சஜித் அணி

புத்தாண்டில் மாகாண சபைத் தேர்தலை எவ்வளவு விரைவில் நடத்த முடியுமோ அவ்வளவு விரைவில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆண்டு...

Read more

யாழில் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திகுத்து தாக்குதலில் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்...

Read more

பெரிய நாற்காலியின் மூலையில் அமர்ந்திருக்கும் சிறிய மனிதர் அநுர : விமர்ச்சிக்கும் சஜித் எம்.பி

 தற்போதைய அரசாங்கம் சிறிய மக்களின் அரசாங்கம் என்றும், பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் மக்கள் சிறியவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more
Page 104 of 4588 1 103 104 105 4,588
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News