பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. அதன்படி, மியன்மாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களுக்காக 10 இலட்சம் டொலர்களை நிதியுதவியாக ...
Read moreதமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் சமந்தாவுக்கு அவரது தீவிர ரசிகர் ஒரு கோயில் கட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த சமந்தாவின்...
Read more'வைகைப்புயல்' வடிவேலு - இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஆகிய இருவரும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'கேங்கர்ஸ்' எனும் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற...
Read moreதனியார் துறை ஊழியர்களின் மாதாந்த குறைந்தபட்ச ஊதியத்தை 27,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான சட்டத் திருத்தங்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மே மாதம்...
Read moreகாலம் சென்ற மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை (02) காலை 10...
Read moreநகைச்சுவை உலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனியிடத்தை பிடித்துக்கொண்டவர் நடிகர் வடிவேலு. பின்பு கதாநாயகனாக தனது திறமையை வெளிப்படுத்தினார். இவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சுந்தர்.சியுடன்...
Read moreதமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த உலருணவு பொதிகளை இன்று...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர்...
Read moreகிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையின் நுழைவாயிலை மூடி இன்று செவ்வாய்க்கிழமை (01) ...
Read moreஅநுராதபுரம் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கணவனும் மனைவியும் அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (31) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் ...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures