அரசின் கீழ் இயங்கும் 42 வணிக நிறுவனங்கள் 88913 கோடி ரூபா கடனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள காலாண்டு...
Read moreநெவில் பிரணாந்து வைத்தியசாலை இன்று (01) முதல் சுகாதார அமைச்சின் கீழ் அரச போதனா வைத்தியசாலையாக சத்திரசிகிச்சை சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைத்தியசாலைக்கு நிருவாக குழுவொன்றை...
Read moreஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஏற்படவிருந்த தீ விபத்து ஒன்று தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 166 என்ற விமானத்தின் கேபின் குழு உறுப்பினர்களினால்...
Read moreபாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயதான இளைஞன் மற்றும் அவருக்கு உதவிய இளைஞனின் பெற்றோரையும் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
Read more1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 3. தேசியக்...
Read more1. மாலையில் வெளியில் சென்றுவிட்டோ அல்லது அலுவலகத்திலிருந்தோ வீடு திரும்பியதும் தேனை எடுத்து முகத்திலும் கைகளிலும் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்தபின் முகம் வெளுக்கும் .ஒரு...
Read moreகாலில் புண்கள் ஏற்படுவது மற்ற எவர்களையும் விட நீரிழிவாளர்களில் அதிகம். அத்துடன் அவர்களுக்கு மிகவும் ஆபத்தானதும் கூட. நீரிழிவினால் காலுக்கான *குருதி ஓட்டம் குறைவதனாலேயே அவர்களுக்கு காலில்...
Read moreவரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கெபிதிகொல்லேவை பிரதேசத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி முதலில் கெபிதிகொல்லாவ பிரதேச...
Read moreவடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு மற்றும் அமைதிப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட...
Read moreகிட்டத்தட்ட 50 ஜோந்தாமினர்கள், ஒரு உலங்குவானூர்தி இணைந்து ஒரு இளம்பெண்ணை தேடியுள்ளனர். Lozère மாவட்டத்தில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய பெண் ஒருவர் Puy-en-Velay இல் வசிக்கும்...
Read more