ஜெர்மனியின் முனிச் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம். காலையில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வது மிகவும் கடினமான விஷயம். 40 வயது பெஞ்சமின் டேவிட், இதற்கு ஒரு...
Read moreமுதன்முறையாக அப்பா அம்மா ஆன பெற்றோருக்கு ஏற்படும் ஒரு துன்பமான மற்றும் கொடிய விஷயம் என்று பார்த்தால், அது கஷ்டப்பட்டு பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை,...
Read moreநேற்று திங்கட்கிழமையைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமையும் பிரான்சின் பல பகுதிகளில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய, வடகிழக்கு மாவட்டங்களில் கடும் மழை பொழியும் என...
Read moreஇணைய வேகம் அதிகரிக்கப்படுவதையே இணையப் பாவனையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு 5G இணைய தொழில்நுட்பம் தற்போது பரிசோதனையில் காணப்படுகின்றது. இந்நிலையில் சாம்சுங் நிறுவனம் அதி வேகத்தில்...
Read moreகொடிகமத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஏகாம்பரம் என்பவரே சாவகச்சேரி இந்து மகளீர் கல்லூரிக்கு அருகில் குடிகொண்டிருக்கும் வேம்படி அம்மன் ஆலயத்தில் ஆஞ்சிநேயர் ஐ முகூர்த்தமாக கொண்டு இதனை செய்கின்றார்....
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை...
Read moreஸ்ரீலங்காவின் கேகாலை மாவட்டம் கலிகமுவ பிரதேசத்தில் அதி நவீன பேருந்து ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தமையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்து...
Read moreஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய...
Read moreவவுனியா, மூன்று முறிப்பு, ஏ-9 வீதியில் ஹயஸ் வேன் மற்றும் ஹன்ரர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
Read moreபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது சங்க உறுப்பினர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் சுமார்...
Read more