ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவை, 'போலியோ' இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கன், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்னும் போலியோ பாதிப்பு...
Read moreஆப்பிரிக்க நாடான மாலியில் டிம்பக்டூ நகரில் அமைந்துள்ள ஐ.நாவின் அமைதிப்படையின் தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் ஏழு பேர் இறந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்....
Read moreஇனப்படுகொலைக்கு எதிரான கருத்துக்களை சிறிலங்கா இராணுவ உயரதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்கின்ற தொனியிலான பார்வையையும், செயற்பாடுகளையும் அந்த அதிகாரி வெளிப்படுத்தியிருந்தார்....
Read moreஎங்களைப் பகைத்துக் கொண்டால் ஆட்சியை நடத்த முடியாது என்று சசிகலா சகோதரர் திவாகரன் எச்சரித்துள்ளார். டிடிவி தினகரன் சார்பில் இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்...
Read moreஉலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம்...
Read moreதிண்டுக்கல் அருகே பொது சுவற்றில் அழகான ஓவியங்களை பெயர் தெரியாத ஒருவர் தீட்டுகிறார். அந்த ஓவியங்களைப் பார்த்த மக்கள் மெய் மறந்து நிற்கின்றனர். திண்டுக்கல்- பழநி சாலையில்...
Read more2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்தநாளாகி இன்றோடு பதினொரு வருடங்கள் கடக்கின்றன ,தமிழர்களின் நெஞ்சு கனக்கும்துயரில் பெரிய துயர்...
Read moreஹட்டன் பொலிஸார் மாவா போதைபொருள் மற்றும் என்.சி புகையிலை பேணிகள் ஒருதொகையை கைப்பற்றியதுடன் அதனுடன் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். ஹட்டன் பஸ்தரிப்பிட பகுதியிலுள்ள...
Read moreமோசடியில் ஈடுபடுபவர்கள் தப்பித்துக் கொள்வதற்காக, இஸ்லாம் சமயத்தில் காணப்படும் விடயங்களை மேற்கோள்காட்டிப் பேசுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சமயத் தலைவர்களிடம் கேட்டுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி...
Read moreமாதுளை பல நோய்களைக் கட்டுப் படுத்தி உடலை வளமாக்க பயன்படுகின்றது. மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை....
Read more