Easy 24 News

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலும் மழை பெய்யக்கூடும் என...

Read more

கொட்டாஞ்சேனையில் ஒரு வழிப் பாதை 3 நாட்களுக்கு மூடப்படும்

கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை, ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதி போக்குவரத்துக்கு இன்று (06) இரவு 9.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை...

Read more

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரிட்டன் எழுத்தாளர் கஸோ இஷிகுரோ தேர்வு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு லண்டனைச் சேர்ந்த கஸோ இஷிகுரோவுக்கு வழக்கப்பட்டுள்ளது சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம்...

Read more

மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது துப்பாக்கிச் சூடு

புத்தளம் கல்லடி – மீஓயா பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி மணலை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது சிறப்பு அதிரப்படையினர் துப்பாக்கிப் சூடு நடத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

லாஸ் வேகாஸில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் தோழி விசாரணைக்காக அமெரிக்கா வரவழைப்பு

லாஸ் வேகாஸில் துப்பாகிக்கிச் சூடு நடத்திய நபரின் தோழி விசாரணைக்காக அமெரிக்கா வரவழைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இசை நிகழ்ச்சி...

Read more

பிரசவ வலியினால் துடித்த பெண், பொலிஸாரின் ஜீப் வண்டியில் குழந்தை பெற்றார்

பிரசவ வலியினால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணி பெண்னை வட்டுக்கோட்டை பொலிஸாரின் ஜீப் வண்டியில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது தாய் இடைநடுவில் பெண் குழந்தை பிரசவித்த...

Read more

“தாருன் நுஸ்ரா“ அநாதைகள் இல்ல பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகள்

கொஹுவளை பீரிஸ் வீதியில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை...

Read more

காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு படை முகாமின் மீது தற்கொலை தாக்குதல்.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எல்லைப் பாதுகாப்பு படை முகாமின் மீது இன்று அதிகாலை 4 மணியளவில் தற்கொலை பயங்கரவாதிகள்...

Read more

ரோஹிங்கியா அகதிகளை திரும்பப்பெற மியான்மர் சம்மதம் – வங்காளதேசம்

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின்...

Read more

மக்களைப் பிரித்து விட்டேன், மன்னித்து விடுங்கள் – உருகிய பேஸ்புக் நிறுவனர்

தான் உருவாக்கிய சமூக வலைதள கட்டமைப்பான பேஸ்புக் மூலம் மக்களைப் பிரித்து விட்டதற்காக தன்னை மன்னிக்குமாறு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். யூதர்களின் வருடாந்திர...

Read more
Page 15 of 32 1 14 15 16 32