Easy 24 News

டைட்டானிக் கடிதம்: 1,26,000 பவுண்டுக்கு ஏலம்!!

தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கி விபத்துக்குளான உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த பயணி ஒருவர் எழுதிய இறுதிக் கடிதத்தினை 8 கோடி...

Read more

கனடாவில் இம்முறை வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு!

கனடாவின் ஒன்ராறியோவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட 10 முதல் 50சதவிகிதம் அதிகமான பனிப்பொழிவு காணப்படும் என AccuWeather நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குளிர்காலம் குறித்து AccuWeather...

Read more

அசத்தும் வாட்ஸ்ஆப்.!

உலகு முழுமைக்கும் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டிருக்கக்கூடிய முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றான வாட்ஸ்ஆப் ஆனது குறுகிய காலத்தில் அதிகப்படியான பயனாளர்களையும் அவர்கள் வாயிலாக அதிகப்படியான வளர்ச்சியையும் அடைந்திட்ட...

Read more

சிரியாவின் ரக்கா நகரில் ஐஎஸ் தோற்கடிப்பு

சிரியாவில் ரக்கா நகரத்தில் ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியப் படைகள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிரிய ஜனநாயக படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "சிரியாவின்...

Read more

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

நிலவில் 50கி.மீ நீள குகை ஒன்று இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். நிலவிற்கு முதன் முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. தொடர்ந்து ரஷ்யா,...

Read more

35 வயதை அடைந்திருந்தாலேயே முச்சக்கர வண்டி செலுத்தலாம் ? விரைவில் சட்டம்

நாட்டில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

Read more

மாணவர் மீது குற்றமில்லாவிடின் ஆசிரியர் பணி நீக்கப்படுவார்- கல்வி அதிகாரி

கர்ப்பம் தரித்துள்ளதாக பாடசாலை ஆசிரியர்களினால் குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலை மாணவி மீது எந்தவித தவறும் இல்லையென மருத்துவ பரிசோதனை மூலம் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணிநீக்கம் செய்வதாக...

Read more

3 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 3 பேர் கைது

கிராண்ட்பாஸ் மஹவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேரலா கஞ்சாவுடன் இரு ஆண்களும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு...

Read more

ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு ஒத்திவைப்பு

ரயில்வே ஊழியர்கள் இன்று (20) முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (20) நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து...

Read more

இலங்கையின் மிக உயரமான மனிதர்!!

இலங்கையிலே உயரத்தில் மிகவும் கூடிய மனிதராகக் கருதப்படுபவர்  ஒரு முன்னாள் போராளியாவார். குணசிங்கம் கஜேந்திரன் என்ற இந்த முன்னாள் போராளியின் உயரம் 7 அடி 3 அங்குலமாகும்....

Read more
Page 11 of 32 1 10 11 12 32