இந்தியாவில் கொரோனா வரைஸ் தொற்றால் ஒரேநாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆக உயர்ந்துள்ளது. இதுவே கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பு பதிவான...
Read moreகொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே கேரளாவில் புதிய அரசு வரும் வியாழக்கிழமை பதவியேற்கிறது. அம்மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கூட்டணி அரசு கொரோனா காரணமாக இதுவரை பதவியேற்காமல் உள்ளது....
Read moreபிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார். திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில்...
Read moreஅரேபிக் கடலில் உண்டான தாக்தே சூறாவளி காரணமாக கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் புயலுடன் சேர்ந்து பெய்த கனமழையால் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2,000 க்கும்...
Read more