Easy 24 News

இந்தியா

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மே 24 முதல் ஒருவாரக் காலத்துக்குத் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் நலன்கருதி இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளைத்...

Read more

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா தடுப்பூசி எடுத்த 120வயது மூதாட்டி

ஜம்மு -காஷ்மீரில் 120வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை ஒளியினை ஏற்றுபவராக உள்ளார்.  உதம்பூரைச் சேர்ந்த Dholi Devi என்ற 120...

Read more

ராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலையை ஏற்க மாட்டோம்: கே. எஸ். அழகிரி

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என அக்கட்சியின் தமிழக தலைவர் கே....

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி!

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது....

Read more

மெல்ல மெல்ல கலையும் கமல் கட்சி உறுப்பினர்கள்!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட மேலும் இருவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் அக்கட்சியின் துணைத்தலைவர்...

Read more

இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி

இந்தியாவில் கொரோனா வரைஸ் தொற்றால் ஒரேநாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆக உயர்ந்துள்ளது. இதுவே கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பு பதிவான...

Read more

கேரள முதலமைச்சராக மீண்டும் பதவியேற்கும் பினராயி விஜயன் !

கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே கேரளாவில் புதிய அரசு வரும் வியாழக்கிழமை பதவியேற்கிறது. அம்மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கூட்டணி அரசு கொரோனா காரணமாக இதுவரை பதவியேற்காமல் உள்ளது....

Read more

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்

பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார். திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில்...

Read more

தாக்தே சூறாவளி ; புயலின் தீவிரத்தன்மையால் கேரளாவில் இருவர் பலி

அரேபிக் கடலில் உண்டான தாக்தே சூறாவளி காரணமாக கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் புயலுடன் சேர்ந்து பெய்த கனமழையால் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2,000 க்கும்...

Read more
Page 51 of 51 1 50 51