விவசாயிகளின் இன்றைய நாடு தழுவிய போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 3 வேளாண்...
Read moreஇந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் சன்னியாசி ஒருவர் வேப்பிலையால் முகக்கவசம் அணிந்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. கொரோனா வைரசின் இரண்டாவது அலையால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்து...
Read moreதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மே 24 முதல் ஒருவாரக் காலத்துக்குத் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் நலன்கருதி இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளைத்...
Read moreஜம்மு -காஷ்மீரில் 120வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை ஒளியினை ஏற்றுபவராக உள்ளார். உதம்பூரைச் சேர்ந்த Dholi Devi என்ற 120...
Read moreராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என அக்கட்சியின் தமிழக தலைவர் கே....
Read moreதமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது....
Read moreமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட மேலும் இருவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் அக்கட்சியின் துணைத்தலைவர்...
Read moreஇந்தியாவில் கொரோனா வரைஸ் தொற்றால் ஒரேநாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆக உயர்ந்துள்ளது. இதுவே கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பு பதிவான...
Read moreகொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே கேரளாவில் புதிய அரசு வரும் வியாழக்கிழமை பதவியேற்கிறது. அம்மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கூட்டணி அரசு கொரோனா காரணமாக இதுவரை பதவியேற்காமல் உள்ளது....
Read moreபிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார். திருநெல்வேலி மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures