இந்தியா

தமிழ்நாட்டின் காலநிலை மாற்ற குழுவில் எரிக்சொல்ஹெய்ம்

தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிப்பேரவையின்  உறுப்பினராக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள்  சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார் தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். காலநிலைமாற்றம் தொடர்பான...

Read more

ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து

அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. தலைமையகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்...

Read more

உணவுக்காக ஓட்டலுக்கு சென்ற கடமான்

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, உலக அளவில் பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை...

Read more

நாங்கள் பிரிந்தது ஓர் நாடகம் | எந்த விசாரணைக்கும் தயார் | சசிகலா

விசாரணை ஆணையம் தன்னுடைய அதிகார வரம்பை மீறி, என் மீது பழிபோட்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என சசிகலா கேள்வி எழுப்பி உள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் குறித்து...

Read more

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை

தமிழக சட்டசபை கூட்டம் இன்று முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்...

Read more

குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை கட்டியணைத்து தேற்றிய அமைச்சர்

புதுடெல்லி: குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கட்டியணைத்து தேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. சர்வதேச பெண்...

Read more

ரயில் முன்பு தள்ளிவிட்டு மாணவி படுகொலை | தந்தையும் உயிரிழப்பு

இந்தியாவில் சென்னையை அடுத்து ஆலந்தூர் பொலிஸ் குடியிருப்பைச் சேர்ந்த மாணவி காதல் விவகாரத்தால் நேற்று  முன்தினம் இளைஞன் ஒருவனால் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்,...

Read more

பயங்கரவாதிகளை கொல்ல உதவிய ராணுவ நாய்க்கு நேர்ந்த சோகம்

ஜம்மு-காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் டாங்க்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்களுடன்...

Read more

இரண்டு பெண்களை நரபலி கொடுத்த தம்பதியர் கைது

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்கள். தம்பதிகள் மேற்கொண்ட அதிர்ச்சி செயல். கேரளாவில் தமிழ்ப்பெண் உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள...

Read more
Page 4 of 39 1 3 4 5 39
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News