இந்தியா

உலகிலேயே இந்தியாவில் தான் பெற்றோல், டீசல் விலை அதிகம்: தே.மு.தி.க கண்டனம்

உலகிலேயே இந்தியாவில் தான் பெற்றோல், டீசல் விலை அதிகமாக விற்கப்படுகிறது என தே.மு.தி.க கட்சியின் பொருளாளரான திருமதி பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பெற்றோல், டீசல் விலை...

Read more

கேரளாவில் நாயை கட்டி வைத்து, அடித்து கொடூரமாக கொன்ற 3 இளைஞர்கள்

கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் அடிமலத்துரா பீச்சில் 9 வயதுடைய லேப்ரடார் வகை நாயை, சிறுவர்கள் சிலர் கயிறு கட்டி இழுத்து சென்று படகில் தலைகீழாக கட்டி வைத்து,...

Read more

உத்தரபிரதேசத்தில் அதிசயம்- ஒரே மரத்தில் காய்க்கும் 121 வகையான மாம்பழங்கள்

முகலாயர் மன்னர்கள் ஆட்சியில் பாரசீகத்தில் இருந்து பல்வேறு வகையான மரங்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன. உத்தரபிரதேசத்தின் சகரான்பூரில் உள்ள கம்பெனி தோட்டம் என்ற இடத்தில்...

Read more

ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? 11 பக்க கடிதம் சிக்கியது

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடம் வந்து, உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு...

Read more

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற ‘வெற்றி சுடர் விழா’..!

“1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் வெற்றியின் 50 ஆண்டுகால கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜம்மு-காஷ்மீரின் வில்காம் நோக்கி தமா வழியாகச் செல்லும் பாதையில்...

Read more

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக சிக்கிய ஆதாரம்

சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் முடக்கியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள புத்துப்பாக்கம் பகுதியில் உள்ள சுசில்ஹரி...

Read more

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது- அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புக்கு காத்திருப்பவர்கள் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் இன்று...

Read more

முன்னாள் அமைச்சர் புழல் சிறைக்கு அதிரடி மாற்றம்- காரணம் என்ன?

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள...

Read more

திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்ததாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா 2-வது அலை நாட்டில் குறைய தொடங்கியுள்ள...

Read more

ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

எஸ்.பி.ஐ. வங்கியில் பணம் டெபாசிட் செய்யும் ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டது அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது....

Read more
Page 34 of 39 1 33 34 35 39
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News