இந்தியா

மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் வெடிகுண்டு – டெல்லியில் பரபரப்பு

வெடிகுண்டுகள் சட்டத்தின்கீழ் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். டெல்லியின் எல்லைப்புற பகுதியில் காசிப்பூர் மண்டி பகுதி உள்ளது. இங்கு மலர், காய்கறி,...

Read more

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் பலி

அவனியாபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு...

Read more

கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய துஷ்பிரயோகத்தில் தமிழக பிரபலங்களுக்கு தொடர்பு

தமிழகம் மற்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் இக்குழுவில் இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது. கேரளாவில் இதற்கு முன்பும் நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி...

Read more

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி | அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது....

Read more

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் அடையும் – அமெரிக்க விஞ்ஞானி

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சமடையலாம், தினமும் 5 இலட்சம் பேருக்கு தொற்று ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான்...

Read more

அம்மா உணவகங்கள் மூடப்படுமா? | மு.க.ஸ்டாலின் பதில்

அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது. அதுபோன்ற எண்ணம் எனக்கு எதிர்காலத்திலும் நிச்சயம் ஏற்படாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தி.மு.க....

Read more

கவர்ந்து இழுக்கும் பேச்சால் மக்களை கட்டி போட்ட அன்னபூரணி சாமியார்

அன்னபூரணி சாமியாரால் பெரிய அளவில் யாராவது பணத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில்...

Read more

கொரோனா மாத்திரை விற்பனையில் | விலை 35 ரூபாய்

5 நாட்கள் சிகிச்சைக்கு மொத்தம் 40 மாத்திரைகள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற...

Read more

தமிழக மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் 18 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம்...

Read more

சென்னையில் மழை வெள்ளத்தை தடுப்பது எப்படி?

சென்னை புறநகர் பகுதியில் வடிகால் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையில்...

Read more
Page 19 of 43 1 18 19 20 43