இந்தியா

இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் | முதல்வர் மு.க. ஸ்டாலின்

இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24) தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2022- 2023 ஆம்...

Read more

ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்குத் தெரிந்த உண்மை ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரிந்துள்ளது | சசிகலா

அதிமுக தரப்பிடமிருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பு வராதது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அ.தி.மு.க....

Read more

எரிபொருள் விலை 18 சதவீதம் அதிகரிப்பு- விமான கட்டணம் உயருகிறது

விமான எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் விமான டிக்கெட் கட்டணங்கள் உயருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 3-வது அலையின் தாக்கம் தற்போது குறைந்து...

Read more

ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஹர்பஜன்சிங் மேல்சபை எம்.பி.யாக வாய்ப்பு

பஞ்சாப்பில் அடுத்த மாதம் 5 மேல்-சபை உறுப்பினர்களின் எம்.பி. பதவி காலியாகிறது. இதையடுத்து காலியாக உள்ள அந்த இடங்களை நிரப்ப ஆளும் ஆம் ஆத்மி கட்சி முடிவு...

Read more

போர் இழப்புகளில் இருந்து மீண்டு வர ரஷியா பல தலைமுறைகள் எடுக்கும்- உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் 24-வது நாளாக தொடரும் நிலையில், அமைதி பேச்சுக்கான நேரம் வந்துவிட்டது என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். போர் இழப்புகளில் இருந்து மீண்டு...

Read more

சென்னை மேயருடன் நயன்தாரா

நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சென்னை மேயருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர்...

Read more

முட்டை சாப்பிடுவது கோழிகள் மீதான வன்கொடுமை | பாலும் குடிக்கக்கூடாது | அளவுகடந்து போகும் பீட்டா.. புது “உருட்டு!”

டெல்லி: முட்டை சாப்பிடுவது கோழிகள் மீதான வன்கொடுமை, ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை ஆதரிக்கும் செயல் என்றும் முட்டை சாப்பிடுபவர்கள் பெண்ணியவாதியாக இருக்க முடியாது எனவும் பீட்டா இந்தியா...

Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு | பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது இந்திய உச்ச நீதிமன்றம்

இந்திய முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யக்...

Read more

சமூக வலைதளங்களை பார்த்து துப்பாக்கி – ஆயுதங்களை தயாரித்த சிறுவர்கள்

  மத்திய பிரதேசத்தில் சமூக வலைதளங்களை பார்த்து துப்பாக்கி - ஆயுதங்களை தயாரித்த சிறுவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மத்திய பிரதேசம் ஜபல்பூரில் சஞ்சீவனி நகரில்...

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு | யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர்...

Read more
Page 15 of 43 1 14 15 16 43