முக்கிய செய்திகள்

எரிவாயு விநியோகத்தை அறிய லிட்ரோ நிறுவனத்தினால் புதிய செயலி

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக  லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்...

Read more

சாதாரணதர பரீட்சாத்திகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள்  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. நாளை மறுதினம் (23) முதல் ஜூன் முதலாம் திகதி பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக...

Read more

வன்முறைகளில் ஈடுப்பட்ட தரப்பினருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் | நாமல்

வன்முறையான போராட்டத்தின் ஊடாக வெற்றிப்பெற முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் முழு அரச செயலொழுங்கும்,சட்டவொழுங்கும் பாதிக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்களிதும், பொது மக்களினதும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்ட...

Read more

கொழும்பில் 10 மணிநேர நீர் வெட்டு

இன்று (21)  கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர் வெட்டு  அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி,  இன்று...

Read more

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்கள் நாளை நாட்டை வந்தடையும்

சென்னையிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதிவாய்ந்த நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளது. தமிழ் நாட்டு அரசு சார்பில்...

Read more

8 விக்கெட்களால் குஜராத்தை வீழ்த்தியது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

நடப்பு ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அணிகள் நிலையில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை...

Read more

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்கள் நாளை வந்தடையும்

சென்னையிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதிவாய்ந்த நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளது. தமிழக அரசு சார்பில் எமது...

Read more

எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்க தயார் | மகிந்த அறிவிப்பு

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள...

Read more

இலங்கை வரவுள்ள வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் ரணில்

இலங்கையில் வித்தியாசமான ஒன்றை அனுபவிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் இந்த நேரத்தில் நாட்டுக்கு வரலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர்...

Read more

ராஜபக்ஷர்களை பாதுகாக்காமல் பிரதமர் கௌரவமாக பதவி விலக வேண்டும் |  சாணக்கியன்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்காக  காலி முகத்திடல் இளைஞர்களையும், முழு நாட்டு மக்களையும் காட்டிக் கொடுத்துள்ளார்.  ஜனாதிபதியினதும், பொதுஜன பெரமுன பெரமுனவினதும்...

Read more
Page 882 of 889 1 881 882 883 889