ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
2025 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி
April 29, 2024
ஒரு நொடி- விமர்சனம்
April 29, 2024
நேபாளத்தில் ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய ரக பயணிகள் விமானம் வெளிநாட்டினர் உட்பட 22 பேருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக விமான அதிகாரிகள்...
Read moreஎரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்வியை...
Read moreஅம்பாறை- இங்கினியாகல பிரதேசத்தில் 76 கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் திறைசேரி செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவொன்றை அமைக்கவுள்ளார். இந்த குழு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது...
Read moreஉலகளவில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு தொடர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டொலரின்...
Read moreநாட்டில் தடுக்க முடியாத அளவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும். உணவு வீண்விரயத்தை இயலுமான அளவு தவிர்த்துக்கொள்ள வேண்டும். விவசாய கொள்கையை...
Read moreநாட்டில் இன்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டருக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம்...
Read moreநெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு பக்கபலமாக நின்று அனைத்து வழிகளிலும், அதற்கு உதவுவது புதுடில்லியின் கடமை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கொழும்புக்கு அத்தியாவசிய...
Read moreவெலோசிட்டி அணிக்கு எதிராக புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் சனிக்கிழமை (28) இரவு நடைபெற்ற மகளிர் இருபது 20 சவால் கிரிக்கெட் போட்டியில் மிகவும் பரபரப்பான...
Read moreஉறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து முன்னெடுத்து வருகின்றேன். எனவே அச்சம் கொள்ள வேண்டாம். 21 ஆவது திருத்தம் தொடர்பில் நீதியமைச்சர் அனைத்து விடயங்களையும் கையாண்டு...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures