Easy 24 News

முக்கிய செய்திகள்

பிரித்தானிய தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சம்பிரதாய பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.  யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகப+ர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து...

Read more

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை! ஏற்க மறுத்த தமிழ் தரப்புகள்: சுகாஷ் காட்டம்

அரச எடுபிடிகளான தமிழ் அரசியல் தலைமைகள் சிலர், நடிப்பதையும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று வாயளவில் கூறி ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளகப் பொறிமுறைக்கு உடன்படுவதையும் தமிழ்...

Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் கையாடல்: 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்..!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருட்கள் கையாடப்பட்ட விவகார விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கையாடப்பட்ட பொருள்களின் பெறுமதி சுமார் மூன்றரை...

Read more

ஜூலி சங் திருந்திவிட்டார் | விமல்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலிசங் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டார் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். அரகலய பிளான் பி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான...

Read more

தளபதி விஜயை இயக்கும் வெங்கட் பிரபு

பிரபல நடிகர் சரத்பாபு தனது 71 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று வைத்தியசாலையில் உயிரிழந்தார். கடந்த 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்...

Read more

நடிகர் சரத்பாபு காலமானார்

பிரபல நடிகர் சரத்பாபு தனது 71 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று வைத்தியசாலையில் உயிரிழந்தார். கடந்த 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்...

Read more

47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி| தங்கம் வென்ற மேல் மற்றும் தென் மாகாணங்கள்

47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான தேசிய கயிறு இழுத்தல் போட்டியின் ஆண்கள் பிரிவில் தென் மாகாண அணி வெற்றியீட்டியதுடன், பெண்கள் பிரிவில் மேல் மாகாணம்...

Read more

கனடாவின் கருத்துக்கு ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன்? | ஸ்ரீலங்காவில் ஆர்ப்பாட்டம்

முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌனம் காக்கின்றார்...

Read more

யாழில் பாடசாலை மாணவியியுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் மக்களால் நையப்புடைப்பு

யாழ்  வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதி மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

Read more

மன்னாரில் இராணுவத்தினால் பௌத்த விகாரை அமைக்க  நடவடிக்கை 

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பெளத்த விகாரை அமைக்கும்...

Read more
Page 549 of 959 1 548 549 550 959