Easy 24 News

முக்கிய செய்திகள்

தனக்கு தானே குழி வெட்டிக் கொள்ளும் அரசாங்கம்! நாமல் வெளிப்படை

அரசாங்கம் தனக்கான குழியை தானே வெட்டிக் கொள்வதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத நிகழ்வொன்றின் பிறகு உரையாற்றுகையிலேயே...

Read more

புத்தாண்டில் மாகாண சபைத் தேர்தல் : அழைப்பு விடுக்கும் சஜித் அணி

புத்தாண்டில் மாகாண சபைத் தேர்தலை எவ்வளவு விரைவில் நடத்த முடியுமோ அவ்வளவு விரைவில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆண்டு...

Read more

யாழில் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திகுத்து தாக்குதலில் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்...

Read more

பெரிய நாற்காலியின் மூலையில் அமர்ந்திருக்கும் சிறிய மனிதர் அநுர : விமர்ச்சிக்கும் சஜித் எம்.பி

 தற்போதைய அரசாங்கம் சிறிய மக்களின் அரசாங்கம் என்றும், பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் மக்கள் சிறியவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more

நடிகர் வெற்றி நடிக்கும் ‘பரீட்- Buried’ படத்தின் டைட்டில் லுக் வெளியிடு

தமிழ் சினிமாவில் நட்சத்திர கலைஞராக உயர்ந்து வரும் நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு 'பரீட்- Buried' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில்...

Read more

மிஷ்கின் நடிக்கும் ‘சுப்ரமணி’

இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சுப்ரமணி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர்...

Read more

இலங்கையை மீள கட்டியெழும்பும் திடடத்திற்கு நன்கொடையாக வழங்க எஸ்எல்சி தீர்மானம்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழும்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் விஜயத்தின் மூலம் கிடைக்கப்பெறும் இலாபத்தை நன்கொடையாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...

Read more

2025 ஆம் ஆண்டில் இணையவழி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டில் நாட்டில் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 12,650க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.  இலங்கை சுற்றுலா...

Read more

நாய் தோல் உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு 

நாய்கள் கொல்லப்பட்டு வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (01) குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள்  உறுப்பினர்  மேற்கொண்டுள்ளதுடன்,...

Read more

ஈஸி24நியூஸ் உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஈசி24நியூஸ் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் புதிய ஆண்டு உங்கள் அனைவருக்கும் இனிமைகளை அள்ளியள்ளித் தர வேண்டும். மிகச் சிறந்த வருடமாக இது அமையும்....

Read more
Page 35 of 1001 1 34 35 36 1,001