மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில்...
Read moreபொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மக்குமார என்பவர், இதற்கு முன்னர் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் குற்றவியல் குற்றச்சாட்டு ஒன்றில் குற்றவாளியாகக்...
Read more2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான கல்வி வகுப்புகளை நடத்துவது நாளை (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும்...
Read moreதமிழின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிவகார்த்திகேயன்- ரவி மோகன் எதிரும் புதிருமாக நடித்திருக்கும் 'பராசக்தி' எனும் திரைப்படம்- 'ஆபத்தான தீ அல்ல. கடவுள் முன்பு ஏற்றப்படும் அகல்...
Read more'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - மலையாள நடிகர் ஜெயராம் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'காதல் கதை சொல்லவா' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது....
Read moreகொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு தரப்பு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள்...
Read moreதென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு, வடமேற்கு...
Read moreபொலன்னறுவை, வெலிகந்த, ரணவிரு கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (4) மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வெலிகந்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள...
Read moreவெனிசுலாவில் அமெரிக்க இராணுவத் தலையீடு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. அரசாங்க...
Read moreபான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ஸ்பிரிட்' எனும் திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 'அர்ஜுன் ரெட்டி', 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கி...
Read more