காசா போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - காசா போர்...
Read moreபெலியத்தே சனா என அழைக்கபட புவக்தண்டாவே சனாவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச ஒருபோதும் பார்த்ததில்லை எனவும் அவரை ஜேவிபியின்...
Read moreஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்ற மலையக சமூகத்தினருக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, பொது மக்களை திசை திருப்புவதற்கான தந்திரோபாயம் மட்டுமே என நாடாளுமன்ற உறுப்பினர்...
Read more'அங்காடி தெரு' படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமாகி பிரபலமான நடிகர் மகேஷ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'தடை அதை உடை' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முயன்றே...
Read moreதான் தவறேதும் செய்திருந்தால் யார் வேண்டுமானாலும் விசாரணைக்குச் சென்று அவற்றை நிரூபிக்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவத்துள்ளார். கொழும்பில் நேற்று(11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
Read moreரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
Read moreமாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது....
Read moreகொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில்...
Read moreபாஹ்ரெய்னில் இந்த மாதம் நடைபெறவுள்ள 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் அதிகளவிலான பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுக்கும் குறிக்கொளுடன் 100 வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்....
Read moreஇலங்கை கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். Sri Lanka Skills Expo 2025 கண்காட்சியில் கலந்து கொண்டு...
Read more