Easy 24 News

முக்கிய செய்திகள்

கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சியில் கார்த்திகை மலரே…! ; இசைப்பாடல் வெளியீடு

நல்லூர் கிட்டு பூங்காவில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சியில்  ஞாயிற்றுக்கிழமை (23) 'கார்த்திகை மலரே!'...

Read more

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு குறித்து உரையாடல்

அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய...

Read more

அநுரவுக்கு முழு ஒத்துழைப்பு! நிலைப்பாட்டை அறிவித்த மனோ எம்.பி

இனவாதத்தை ஒழிக்க, உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இத தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “சற்றுமுன், ஜனாதிபதி தமிழ்_முஸ்லிம் கட்சிகளை...

Read more

முன்னள் எம்.பிக்களுக்கு வழங்கப்படவுள்ள கருணை உதவித்தொகை

ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணை உதவித்தொகை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கோரிக்கைகளை முன்வைக்கும் உறுப்பினர்களுக்கு அவர்களின் தேவைகளைத் தெரிவிப்பதன் மூலம் அத்தகைய உதவித்தொகையை வழங்க திட்டமிட்டுள்ளதாக...

Read more

தீயவர் குலை நடுங்க – திரைப்பட விமர்சனம்

தீயவர் குலை நடுங்க - திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : ஜி எஸ் ஆர்ட்ஸ் நடிகர்கள் : அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம்,  பிரவீண் ராஜா,...

Read more

17 வயதின் கீழ் ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்று: புருணை உடனான போட்டியில் இலங்கை அபார வெற்றி

சீனா, சொங்குவிங் யொங்சுவான் ஸ்போர்ட்ஸ் சென்டர் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 17 வயதுக்குட்ட ஆசிய கிண்ண ஏ குழு தகுகாண் கால்பந்தாட்டப் போட்டியில் புருணை தாருஸ்ஸலாம் இளையோர்...

Read more

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (நவ.22) காலமானார். அவருக்கு வயது 92. புகழ்பெற்ற கவிஞரான ஈரோடு தமிழன்பன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

Read more

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயார்...

Read more

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, 2024 ஆம்...

Read more

யாழில் உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவனுக்கு பாம்புக் கடி

உயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவன் ஒருவன் பாம்புக் கடிக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (21.11.2025) யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறை பகுதியில்...

Read more
Page 3 of 949 1 2 3 4 949