Easy 24 News

முக்கிய செய்திகள்

இந்திய – இலங்கை பிரதமர்கள் சந்தித்து பேச்சு

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ்...

Read more

காட்டு யானை தாக்கி பெண் பலி!

அநுராதபுரத்தில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்மல்கஹவெல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை...

Read more

இராணுவ ஆயுதக் களஞ்சியங்களை பார்வையிட்டார் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சிய நிலையங்களைப் பார்வையிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ்...

Read more

ஜனாதிபதியை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார் எம்.பி

ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இலங்கை கடற்படை இல்லையா என நாடாளுமன்ற உறுப்பினரை் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) கேள்வியெழுப்பியுள்ளார். வலி வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனியார்...

Read more

அர்ச்சுனா எம்பி மூளை சரியில்லதாவர்: சர்ச்சைக்குள்ளான அமைச்சர் சந்திரசேகரின் கருத்து

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை (Ramanathan Archchuna) மூளை சரியில்லதாவர் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். குறித்த விடத்தை நேற்று (14)...

Read more

திருமணமான தம்பதிகளின் கவனத்தை கவர்ந்த ரியோ ராஜின் ‘ஆண்பாவம் பொல்லாதது ‘பட முன்னோட்டம்

சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டு திரைப்பட தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம்...

Read more

பின் கதவால் வெளியேறியவர்களுக்கு வெட்கம் இல்லையா – ஜோசப் ஸ்டாலின் கேள்வி

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கடந்த மூன்று நாட்களாக போராடி வரும் எங்களை சந்திக்காது பின் கதவால் வெளியேறிவர்களுக்கு வெட்கம் இல்லையா என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

Read more

சரத்பொன்சேகா இறுதியுத்த சாட்சியம் வழங்குவார் என்றால்

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா இறுதியுத்தத்தில் நடந்த விடயங்கள்  தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடாத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என தமிழ்தேசிய...

Read more

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயானந்த வர்ணவீர காலமானார்

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் முன்னாள் தலைமை மைதான பராமரிப்பாளருமான ஜயானந்த வர்ணவீர (Jayananda Warnaweera) தனது 64வது வயதில்...

Read more

வீட்டிற்குள் கஞ்சா பயிர்ச்செய்கை – ஒருவர் கைது!

காலியில் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கம்பல கொட்டவகம நிதஹஸ் மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் சாடிகளில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் யக்கலமுல்ல...

Read more
Page 27 of 949 1 26 27 28 949