முக்கிய செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வடமாகாண புதிய ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (19.05.2023) வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த...

Read more

பீரங்கி மலர் | தீபச்செல்வன்

சயனைடு குப்பிகளில் மண் நிறைத்துவிளையாடும் குழந்தைகள்பூக்களை பறிக்க காடு நுழைந்தனர்ராணுவ சீருடை அணிவிக்கப்பட்டகாட்டு மரங்களின் இடையேநிறுத்தப்பட்ட பீரங்களில்கொடியெனப் பறந்தனகுருதி புரண்ட வெண் சீருடைகள்  அகழப்பட்ட காட்டின் நடுவேயுத்த...

Read more

மஹிந்த உள்ளிட்ட பலருக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை முற்றாக நீக்கம் !

கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முற்றாக...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்

முள்ளிவாய்கால் மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வியாழக்கிழமை 18 ம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் மக்கள் அனைவரும்...

Read more

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாழைச்சேனை விநாயகபுரத்தில் பரிமாறல்

தமிழர் தாயக மக்கள் ஏற்பாட்டில் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தொனிப் பொருளில் வாழைச்சேனை விநாயகபுரம் இளைஞர்கள் மற்றும் மகளிர் அமைப்பினரால்...

Read more

புதிய வழக்குகளில் இம்ரான் கானை கைது செய்வதற்கு எதிரான தடை மே 31 வரை நீடிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக மே 9 ஆம் திகதிக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு எதிரான விடுக்கப்பட்ட உத்தரவை...

Read more

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் கஞ்சி பரிமாறல்

தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும், முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம்...

Read more

இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது தவறா – மட்டக்களப்பு கைது குறித்து அம்பிகா சற்குணநாதன் கேள்வி

மட்டக்களப்பில் இனப்படுகொலை என்ற பதாகையை வைத்திருந்தமைக்காக இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன்  இனப்படுகொலை என்ற...

Read more

கூடைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியல் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்

இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான டிவிசன் சி பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்  சம்பியனாகியுள்ளது. நேற்று...

Read more

நான் ஸ்ரீலங்கன் இல்லை I | தீபச்செல்வன்

ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள்எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களைபயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா?வேற்றினம் என்பதாற்தானேஅழிக்கின்றனர் நமது சந்ததிகளை ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்எமை அழைத்தனர்...

Read more
Page 234 of 641 1 233 234 235 641
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News