Easy 24 News

முக்கிய செய்திகள்

போலி கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் நுழைய முயன்ற வெளிநாட்டு பிரஜை கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டு பிரஜையொருவர் வியாழக்கிழமை (23) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட செனகல்...

Read more

சித்த மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் ரவிகரன் கேள்வி

பட்டப்படிப்பையும் உள்ளகப்பயிற்சியையும் முடித்து வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம்தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் மிகக்...

Read more

போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு சிக்கல்! களத்தில் சிஐடி

உயர் பதவியில் இருந்த முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம்(CID) விசாரணையைத் தொடங்கியுள்ளது....

Read more

தீவிரமடையும் தமிழர் அடக்குமுறை: அரசாங்கத்தை எச்சரித்த கஜேந்திரகுமார் எம்.பி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான தர்மலிங்கம் சுரேஷிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு இன்று (22.10.2025) விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. செல்வராசா கஜேந்திரனுடன் விடுதலை புலிகள் அமைப்பின்...

Read more

செவ்வந்தி விவகாரத்திலிருந்து தப்பிய சிலோன் பாய்! ஜே.கே.பாயின் திடுக்கிடும் வாக்குமூலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற நபருக்கு தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேபாளத்தில் செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டு கொழும்பு...

Read more

விஷால் இயக்குநராக அறிமுகமாகும் ‘மகுடம்’

தமிழ் சினிமாவில் திரையுலக வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கும் நடிகரான விஷால் 'மகுடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் இயக்குநராக...

Read more

ஆசிய இளையோர் விளையாட்டு விழா: கடற்கரை கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு 2 வெற்றிகள்

மனாமா சமா பே கடற்கரை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான பி குழுவுக்கான இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியது. மாலைதீவுகளுக்கு எதிராக நேற்று மாலை நடைபெற்ற மிகவும்...

Read more

தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை – 5 மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று...

Read more

பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையிட்ட கும்பல் கைது!

பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால்...

Read more

யாழில் 29 பேர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடந்த ஒரு வார கால பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம்...

Read more
Page 23 of 949 1 22 23 24 949